உலகில் எந்த சக்தியாலும் ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவை மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் பேசிய அவர...
ஜம்மு-காஷ்மீரில் அமைதி திரும்பாத வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்முவில் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத் தேர்தலு...
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில், அம்மாநில மறுசீரமைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.
அதன்படி, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், நீ...
ஜம்மு காஷ்மீரில் பனி மழை பொழிந்து வரும் நிலையில் சாலைகளை மூடியிருக்கும் உறைப்பனிக் குவியலை அகற்றும் பணி நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவால் அங்கு பெரும்பாலான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தநில...
ஜம்முவில் சர்வதேச எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மக்வால் என்ற இடத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையினரின் இலக்குகளை நோக்கி பாகிஸ்...
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளி அம்ரித்பால்சிங் என்பவர் உயிரிழந்தார்.
...
ஜம்மு காஷ்மீரில் டோடா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பலத்த பனிமழை பொழிந்து வருகிறது. மலைச்சிகரங்களையும் பனிமூடியுள்ளது. இதன் காரணமாக வரலாற்று பிரசித்தி பெற்ற மொகாலயர் சாலை மூடப்பட்டு போக்குவரத்து தி...